செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நான் கோழை தான் ...

நான் கோழை தான் ...
அன்று
உன் மெளனத்தால் ...
உண்மைகளை
உரக்க பேச முடியாமல்
போனதால்
எழுத்துகளில்
உமிழ்ந்து கொள்கிறேன் என்னையே...

ஒரு நிஜம்...
நான் தைரியசாலி தான்...
நானாவது
எழுதி வைத்திருக்கிறேனே....
மாறாக முடியாமல் இருக்கும்
நம் நினைவுகளை....
s.s.raj ன் கவிதைத் தோப்பாக ....