ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

காரணம் கூட

உன் நினைவுகளை
கவிதை பூக்களாய்
மாற்றி

உன்னிடம்
ஒப்டைக்க
நெடுநாட்களாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...

நீ என்னை
மறந்து போனதற்கான
காரணம் கூட
அறியாமல்....