திங்கள், 16 ஆகஸ்ட், 2010

உன் நிலை சொல்லடி?.....
என் வலிகள்
சொல்ல முடியவில்லை ......
உன்னை விட்டு
பிரிந்து விடுவேனோ
என்ற பயம்
என்னை
உறங்க விடாமல் செய்கிறது....
ஏனடி
இத்தனை அவஸ்தைகள்....
உன்னிடம்
என் அன்பை புரிய வைக்காமல்
தவிப்பது கொடுமையாய்
இருக்குதடி...
உன் நிலை சொல்லடி?.....