ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

வலி அதிகம் என்பது....

ஒரு துளி
கண்ணீரில்
என்னை
தோற்க்கடித்தவளே...

ஏமாற்றம்
உன்னை தீண்டும் போதே தெரியும்...
ஏமாந்து போனவர்களை விட
ஏமாற்றியவர்களுக்கே
வலி அதிகம் என்பது....