வெள்ளி, 25 ஜூன், 2010

nan

வலி

வலி வலி காதல் வலி கதறுதே நான்கு விழி

ஸ்ரீ ராம ஜெயம்


எழுதினேன் ..ஸ்ரீ ராம ஜெயம் .....
உன் பெயர் தெரியும் வரை ...
தெரிந்த பின் எழுதினேன் ..
உன் பெயர் கொண்டு

நான் எழுதும் கவிதைகளை


நான் எழுதும் கவிதைகளை
எப்போது நிறுத்திக் கொள்கின்றேனோ
அப்போது தான்
நான் இறந்து விட்டதாக
நினைத்துக் கொள்