ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!

அந்தி
மாலையிலே நினைப்பதெல்லாமே!- நீ
போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!
பூவையரே! மழலையரே! பொன்னான தோழியரே-
காதல் தலைவி எந்தனுக்கு போகாத பொழுதுள்ளதே!
காதல் தலைவி நானே தலைவன் பற்றி -அந்தி
மாலையிலே நினைப்பதெல்லாமே!- நீ
போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!
பூவையரே! மழலையரே! பொன்னான தோழியரே-
காதல் தலைவி எந்தனுக்கு போகாத பொழுதுள்ளதே!