சனி, 7 ஆகஸ்ட், 2010

இனியவளே...



இனியவளே...



நீயின்றி விடியாமல்போனதடி என் இரவுகள். உன்னன்பில் அன்று -நான்வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாய் என்னுள்ளே..
மரணங்கூட வர மறுக்குதடி நினைவுகளின் தொல்லையின்றி நின்மதியாய் தூங்குவதற்கு
தொலைந்துவிட்ட சந்தோஷத்துக்காக ஏங்குதடி என்மனது.
வருவாயோ என்னுயிரே நீயில்லாமல் நின்மதியின்றி இவன்.
நெஞ்சினில் உன்னையும் விழிகளில் நீரையும் சுமந்து வாழ்கிறேன் உனக்காக
நீயின்றி விடியாமல்போனதடி என் இரவுகள். உன்னன்பில் அன்று -நான்வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாய் என்னுள்ளே..
மரணங்கூட வர மறுக்குதடி நினைவுகளின் தொல்லையின்றி நின்மதியாய் தூங்குவதற்கு
தொலைந்துவிட்ட சந்தோஷத்துக்காக ஏங்குதடி என்மனது.
வருவாயோ என்னுயிரே நீயில்லாமல் நின்மதியின்றி இவன்.
நெஞ்சினில் உன்னையும் விழிகளில் நீரையும் சுமந்து வாழ்கிறேன் உனக்காக