ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

பிரிவின் வலி

உன்னோடு நான் பல தூரம் சென்றாலும்
என் கால்களில் வலி இல்லை,,,,,,,,,,,,
நெடு நேரம் சிரித்தாலும்
புன்னகைக்கு ஓய்வில்லை.............
ஆனால் புறப்படுகிறேன் என்று நீ சொல்லும்போது
மட்டும், விடை கொடுக்க
என் இதழ்களுக்கு வலிக்கிறதே ,,,,,,,,,,,,,,,,,,,,,
பிரிவின் வலி இதழ்களும் அறியுமோ ???