சனி, 7 ஆகஸ்ட், 2010

காதலி

என்னை உறுக வைதவள் - ஒருத்தி

அவள் தான் என் உயிரின் பாதி

என்னை எழுத வைதவள் -ஒருத்தி

அவள் தான் என் கவிதையின் மீதி