திங்கள், 2 ஆகஸ்ட், 2010

நிலா


நிலாவே...! கலங்காதே


நீ மிக தூரத்தில் இருப்பதால்


நீ சிந்தும் கண்ணீர் கூட


எனக்கு தெரிவதில்லையே.......!!!!