வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உன்னை பார்த்த ...

உன்னை பார்த்த ...
விநாடி முதல்.........
எழுத தொடங்கினேன் .........
கவிதையை.............
புத்தகத்தில் அல்ல...............
என் இதயத்தில்...............
காவியமாய்.........................