திங்கள், 2 ஆகஸ்ட், 2010

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!



நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்கமறுக்கின்றேன் ..??

உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்க மறுக்கின்றேன் ..??

நீ பார்க்க மறுக்கையில் ஏனோ பக்தன் ஆகின்றேன் ..??

உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கின்றேன் ..??

நீ ஒரு வார்த்தைபேசினால் ஏனோ உலகை மறக்கின்றேன் ..??

உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ..??

உன்னை பூக்கள் தீண்டினால் ஏனோ சிறையில் அடைக்கிறேன்..??

நீ புருவம் சுழித்தால் ஏனோ அவற்றைக் திறந்து விடுகிறேன் ..???