புதன், 4 ஆகஸ்ட், 2010

என்னவளின் அழகு

என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று
விடுகிறாய்?’ என்றா
கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு
பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்