செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

தனிமையை !!!!


தனிமையை

உணர்ந்ததில்லை கண்ணே..

உன் நினைவுகள்

எப்போதும் என்னை ...

தலைகோதி யும் தவுவிக்கொண்டும்

இருப்பதால் ............