வியாழன், 29 ஜூலை, 2010

சலனம்

என் பெயரை அழைத்தல்
என் தலை மட்டுமே
திரும்பி பார்க்கும் ..!
ஆனால்

உன் பெயரை அழைத்தல்
என் உள்ளமும் அல்லவா
திரும்பி பார்க்கிறது ..!