ஞாயிறு, 25 ஜூலை, 2010

சுமைகள்


என் கண்களுக்கு பார்வை கூட

சுமை தான் ............

உன்னைக் காணும் வரை ........!

நிழற்படம் தேய்ந்து போகிறது

என் கை ரேகைகளோடு .........!


நிஜமாக நீ என் முன் வந்து விடு

இணை சேர காத்திருக்கிறது

என் ஜீவன்.................

*****((இனியவன் சாம் ))******