செவ்வாய், 27 ஜூலை, 2010

சர்வதிகாரி


அன்பே நீ

ஒன்றும் அறிய சாது ..!

ஆனால்

உன் அழகு அப்படியில்லை

அது சர்வதிகாரி ..!

வேண்டுமானால்

என் மனதினை கேட்டுப்பார்

உன் அழகு செய்யும் அட்டுலியங்கள்

அப்போதுதான் உனக்கு தெரியும் ...!