ஞாயிறு, 25 ஜூலை, 2010

கண்ணீர் பரிசு,,,,,,,


விழிகளில் நீர் எதற்கடி

பெண்ணே .....

உன் புன்னகையை

திருடி சென்றவனுக்கு ,,,,

உன் கண்ணீரை

பரிசளிக்கின்றாயா......