திங்கள், 26 ஜூலை, 2010

அவளுடையது


என்னவள் வெட்டியெறிந்த

கட்டை விரல் நகம் தான்-வானிலே

வட்ட நிலவாக

வளர்ந்து நிக்கிறது......


என்னவளின்

எச்சில் துளிகள் தான்

வானில் மின்னுகின்ற

நச்சதிரங்கள் .........