ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஒடோடி வா

என் இமைகள் உறங்கிய போது கூட
உன் நினைவுகள் உறங்கவில்லை,,...!

என்னையே நான் மறந்த போது கூட

உன்னை நான் மறக்கவில்ல ........!

அன்பே

ஏன் இந்த நிசப்தம்

துடிக்கும் என் இதயம்

நிற்கும் முன் என்னிடம்

ஒடோடி வா.............!

கண்ணே ...........!