ஞாயிறு, 25 ஜூலை, 2010

காத்திருக்கிறேன்

பல கோடி ஆசைகளை அள்ளிக்கொண்டு
உன் இதய வாசலில் காத்திருக்கேன் .......

உன் இதயக் கதவு இரும்பாலான என்ன
துரும்பாலான என்ன ....................

என் ஆசைகளை நீ
அள்ளி செல்லும் வரை

மரண வாசலையும் ஏதிர் கொண்டு
பூத்திருப்பேன் அன்பே.............