சனி, 24 ஜூலை, 2010

கவிதை வேண்டும்


காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி ..........

உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி ....

காதல் வேணுமா ?கவிதை வேணுமா ?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்

"கவிதை தான் வேணும் எனக்கு "
என் கவிதை நீ தானடி ........