செவ்வாய், 20 ஜூலை, 2010

" உன்னை பிரிகையில் "


மணிக் கணக்கில்
பேசினாலும்
ஏதோ ஒரு வித
வறச்சி உள்ளே ...........


கொட்டும் மழையிலும்
நனையாத குடையின்
உட்புறம் போல.............

"உன்னை பிரிகையில் "



சாம்