சனி, 24 ஜூலை, 2010

உன் காதலை


என்னவளே உன் மெளனம்தான்
என் சங்கீதம்.......
நீ பேசும் வார்த்தைகளே
என் வேதம் .....

நான் கண்ட ஆழகான
ஒவியம் உன் பாதம்

உன் காதலை
என் காதில்
சொல் தினம் தினம்