திங்கள், 19 ஜூலை, 2010

புதுக்கோலம்

என்னவளே
அன்று வாசலில்
கோலம் போட்டாய்
அது இன்று வரை
கலையவில்லை
ஆம் !!!
நீ போட்டது
என் இதய வாசலில் ................
**((சாம்))**