சனி, 24 ஜூலை, 2010

அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,


தொடுவான தூரமெங்கும்
என்னில் தொலைக்க முடியாத
அவள் நினைவுகள் ............

அலை கடல்போல்
மலர்கள் மலர்திருந்தாலும்,,,,

வாசம் இல்லை என் சுவாசத்திலே ....
பகலிரவாய் தேடுகிறேன்
என்னவள் பின்பங்களை.....

அதோ தெரிகிறாள்தேவதை..

அந்திசாயும் நேரத்தில் ...

கையில் ஒற்றை பூவோடு ...

என் நினைவுகளை மட்டும்

சுமந்து கொண்டு .........