புதன், 10 நவம்பர், 2010

பூவே! … பூவே!


தென்றலுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
இதமான குளிராக!


நிலவுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
மிதமான ஒளியாக!


பூவே! … பூவே!
உனக்குள் நான் இருப்பேன்
என்றும் வீசும் மணமாக!

கருத்துகள் இல்லை: