வெள்ளி, 25 ஜூன், 2010

நான் எழுதும் கவிதைகளை


நான் எழுதும் கவிதைகளை
எப்போது நிறுத்திக் கொள்கின்றேனோ
அப்போது தான்
நான் இறந்து விட்டதாக
நினைத்துக் கொள்

கருத்துகள் இல்லை: