திங்கள், 15 நவம்பர், 2010

என் நாட்குறிப்பில





என்றோ நீ
என் கைக்கெட்டாத தூரத்தில்
கார்மேகத்துள் புதைந்து விட்டாய்!

கருகிய நெஞ்சத்தில்
விரக்தி மணம்
வீசும் போதெல்லாம்
உன் முகமே
என் மன வானில் மலர…

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகளின் விம்பங்கள்!

என் நாட் குறிப்பெங்கும்
உன் வார்த்தைப் புலம்பல்களே!

கருத்துகள் இல்லை: