சனி, 17 ஜூலை, 2010

ஹே.. பௌர்ணமி..


உன்னை பார்க்கும் போதே விழிகளில் மெல்ல நுழைகிறாய் ...............
அந்த நொடியின் முடிவில் இதயத்தில் உடனே நிறைகிறாய் ..........
இது காதலின்றி ,வேறு ஒன்றுமில்லை பெண்ணே .........
இந்த உணர்வுமிங்கு வந்ததில்லை இதற்கு முன்பே!!!!!!!
ஹோ ...பெளர்ணமியே..........
உந்தன் வானம நான் தானடி....... (சாம்)))

கருத்துகள் இல்லை: