உன்னோடு நான் பல தூரம் சென்றாலும் என் கால்களில் வலி இல்லை,,,,,,,,,,,, நெடு நேரம் சிரித்தாலும் புன்னகைக்கு ஓய்வில்லை............. ஆனால் புறப்படுகிறேன் என்று நீ சொல்லும்போது மட்டும், விடை கொடுக்க என் இதழ்களுக்கு வலிக்கிறதே ,,,,,,,,,,,,,,,,,,,,, பிரிவின் வலி இதழ்களும் அறியுமோ ???