sam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

என் அக்காவுக்கு

மாற்றம் நிறைந்த
இந்த உலகத்தில்
மாற்றமே இல்லாமல்
வாழ்ந்திட ஆசை
என்றும் நான் ...
உன் தம்பியாக..
நீ என் அக்காவாக ......
பாசத்துடன் சாம் ,............!

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

தனிமையை !!!!


தனிமையை

உணர்ந்ததில்லை கண்ணே..

உன் நினைவுகள்

எப்போதும் என்னை ...

தலைகோதி யும் தவுவிக்கொண்டும்

இருப்பதால் ............

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!



நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்கமறுக்கின்றேன் ..??

உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்க மறுக்கின்றேன் ..??

நீ பார்க்க மறுக்கையில் ஏனோ பக்தன் ஆகின்றேன் ..??

உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கின்றேன் ..??

நீ ஒரு வார்த்தைபேசினால் ஏனோ உலகை மறக்கின்றேன் ..??

உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ..??

உன்னை பூக்கள் தீண்டினால் ஏனோ சிறையில் அடைக்கிறேன்..??

நீ புருவம் சுழித்தால் ஏனோ அவற்றைக் திறந்து விடுகிறேன் ..???

ஞாயிறு, 25 ஜூலை, 2010

கண்ணீர் பரிசு,,,,,,,


விழிகளில் நீர் எதற்கடி

பெண்ணே .....

உன் புன்னகையை

திருடி சென்றவனுக்கு ,,,,

உன் கண்ணீரை

பரிசளிக்கின்றாயா......

சுமைகள்


என் கண்களுக்கு பார்வை கூட

சுமை தான் ............

உன்னைக் காணும் வரை ........!

நிழற்படம் தேய்ந்து போகிறது

என் கை ரேகைகளோடு .........!


நிஜமாக நீ என் முன் வந்து விடு

இணை சேர காத்திருக்கிறது

என் ஜீவன்.................

*****((இனியவன் சாம் ))******

காத்திருக்கிறேன்

பல கோடி ஆசைகளை அள்ளிக்கொண்டு
உன் இதய வாசலில் காத்திருக்கேன் .......

உன் இதயக் கதவு இரும்பாலான என்ன
துரும்பாலான என்ன ....................

என் ஆசைகளை நீ
அள்ளி செல்லும் வரை

மரண வாசலையும் ஏதிர் கொண்டு
பூத்திருப்பேன் அன்பே.............

சனி, 24 ஜூலை, 2010

காதல் வானிலே


சுகந்திர பறவையாய்

நான் பறந்து மகிழ்கின்றேன்

நம் காதல் வானிலே

என் சிறகுகளில்

சுமக்கின்றேன்

உன் நினைவுகளை மட்டும் .........!

கவிதை வேண்டும்


காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி ..........

உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி ....

காதல் வேணுமா ?கவிதை வேணுமா ?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்

"கவிதை தான் வேணும் எனக்கு "
என் கவிதை நீ தானடி ........

உன் காதலை


என்னவளே உன் மெளனம்தான்
என் சங்கீதம்.......
நீ பேசும் வார்த்தைகளே
என் வேதம் .....

நான் கண்ட ஆழகான
ஒவியம் உன் பாதம்

உன் காதலை
என் காதில்
சொல் தினம் தினம்

கண்டதும் காதல்


நீ பேசுமுன்

உன் கண்கள்

பேசின..........

திங்கள், 19 ஜூலை, 2010

இதயத் துடிப்பு


உன்னை நான்
இதயத்தில்
வைத்திருப்பதால் தான் .....
உன்னை தாலாட்டும்
விதமாய் இதயம்,
துடித்துக்கொண்டிருக்கு.......
**((சாம்))**